Author: jasi

Local

இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. அதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார். கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும்

Read More
Local

சட்டவிரோத தொலைத்தொடர்பு சேவை நிலையம் நீர்கொழும்பில் முற்றுகை! 402 ஐபோன்கள் மீட்பு!! – 17,400 சிம் அட்டைகளும் சிக்கின; சீனப் பிரஜை உட்பட மூவர் கைது

சட்டவிரோதமாக சர்வதேச தொலைத்தொடர்பு சேவை நிலையத்தை நடத்தி வந்த சீனப் பிரஜை ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த

Read More
FeaturesLead NewsLocal

கூட்டமைப்பு – மோடி ஞாயிறன்று சந்திப்பு! – அரசியல் தீர்வு, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து முக்கிய பேச்சு

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்

Read More
EastLocal

சஹ்ரானின் சொந்தங்களின் சடலங்கள் சாய்ந்தமருதில் இன்று தோண்டி எடுப்பு!

  சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீரவாதிகளினதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள், மரபணுப் பரிசோதனைகளுக்காக, இன்று தோண்டி எடுக்கப்பட்டன.

Read More
Lead NewsLocal

புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறு! – இப்போது உணர்கின்றோம் என்கிறார் ஞானசார தேரர்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை – ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும்.

Read More
Local

மீண்டும் களமிறங்க வேண்டும்! – மைத்திரியிடம் சு.க. எம்.பிக்கள் நேரில் கடிதம் மூலம் கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

Read More
Local

சமூகநலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க துரித நடவடிக்கை! – புதிய அலை கலை வட்டம் அறிவிப்பு

தலைநகரில் கடந்த 39 ஆண்டுகளாக இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் தனது சமூக நலப்பணிகளை நல உதயம் என்ற அமைப்பின் மூலமாக கடந்த 1990 ஆண்டு

Read More
FeaturesLead NewsLocal

ரணில், ருவான், பூஜித ஆகியோரை பாதுகாப்புச் சபைக்கு அழைக்காதீர்! – மைத்திரி பணித்திருந்தார் என ஹேமசிறி சாட்சியம்

ஜனாதிபதியின் திருவிளையாடல்களைத் தெரிவுக்குழு முன் அவிழ்த்துவிட்டார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் “பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்கு 2018

Read More
Local

சகல முஸ்லிம் எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் சந்திப்பு!

சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (06) சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

Read More