முஸ்லிம் எம்.பிக்கள் மஹிந்தவுடன் பேச்சு!
அமைச்சுப் பதவிகளில் இருந்து கூட்டாக இராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினர்.
Read Moreஅமைச்சுப் பதவிகளில் இருந்து கூட்டாக இராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினர்.
Read More“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது.”
Read More“எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும், எமது முஸ்லிம் சமூகத்தினர் மீதான சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துரைக்கவுள்ளோம்.”
Read Moreஅனுராதபுரம், கெக்கிராவ – திப்பட்டுவெவவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Read Moreமுஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் சொற்போர் இடம்பெற்றது.
Read More“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரழைக்கப்பட்டு அரச புலனாய்வுத் தகவல்கள் ஊடகங்களின் முன்னிலையில்
Read Moreஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read Moreமஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்
Read More
You must be logged in to post a comment.