Author: jasi

FeaturesLead NewsLocal

அரசியல் தீர்வு பற்றி விரிவாகப் பேச புதுடில்லி வரவேண்டும் கூட்டமைப்பு! – சம்பந்தன் குழுவிடம் மோடி நேரில் அழைப்பு

அரசியல் தீர்வு பற்றி விரிவாக – ஆழமாகக் கலந்துரையாட புதுடில்லிக்கு வருமாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நேரில் அழைப்பு விடுத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர

Read More
Local

கொழும்பில் மோடிக்கு எட்டடுக்குப் பாதுகாப்பு! – குடை பிடித்து வரவேற்றார் மைத்திரி

இன்று முற்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

பௌத்த பேரினவாதிகளினால் இயக்கப்படுகின்றது இலங்கை! – சிங்களத் தலைவர்கள் மௌனம்; ஐ.நாவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

“சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள – பௌத்த பேரினவாதிகளால் இயக்கப்படுகின்றது. அத்தகைய சக்திகளுக்கு எதிராக

Read More
Lead NewsLocal

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி அஞ்சலி!

இலங்கைக்கு இன்று வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை

Read More
Local

இலங்கைக்கு இன்று வருகின்றார் மோடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09) இலங்கை வருகின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழு முன் அதிகாரிகள் முன்னிலையாகவே வேண்டும்! – சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு

“நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அதிகாரிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் முன்னிலையாகியே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் அதன் அனுகூலங்கள் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்.”

Read More
Lead NewsLocalNorth

முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கிவிடாதீர்கள்! – இப்படி முல்லைத்தீவில் கூறினார் மைத்திரி

“வடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல் முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவேண்டாம். அண்மைய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்திலானதுதான். அதை அடையச் செய்ய

Read More
Lead NewsLocal

புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் சிசிர பதவி விலகினாரா? விலக்கப்பட்டாரா?

தேசிய புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் உடல்நலக் குறைவால் பதவியிலிருந்து விலகியுள்ளார் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டெகொட இன்று அறிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocalNorth

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்! – கண்டும் காணாமல் சென்ற மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு சென்றபோது அங்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More