Author: jasi

Lead NewsLocal

அடியோடு நிராகரிக்கப்பட்டது மைத்திரிபாலவின் கோரிக்கை! – நாளை கூடுகின்றது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால

Read More
EastLead NewsLocal

கன்னியாவில் விகாரை கட்டமாட்டோம்! – அமைச்சர் மனோவிடம் தேரர்கள் உறுதி

    திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலவியது. இது தொடர்பில் இந்து

Read More
Local

ஏப்ரல் 21 ‘குண்டுத் தாக்குதல்கள்:’ விசாரணைக்குழு அறிக்கை மைத்திரியிடம் கையளிப்பு!

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று

Read More
Lead NewsLocal

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை ஸ்டாலினிடம் எடுத்துரைத்தார் ஹக்கீம்!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Read More
Lead NewsLocal

ஹக்கீம், ரிஷாத், கபீரின் இடத்துக்கு பதில் அமைச்சர்கள் இன்று நியமனம்!

நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (10) நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமை

Read More
Local

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை குறித்து பேராயர் சந்தேகம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளினால், தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுமா? என்ற சந்தேகம்

Read More
Sports

ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றிவாகை சூடியது இந்தியா!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இலண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

Read More
Lead NewsLocal

இலங்கை – இந்திய உறவுகளை வலுவடையச் செய்ய இணக்கம்! – மோடியுடனான சந்திப்பு குறித்து மைத்திரி விளக்கம்

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுவடையச் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணங்கியுள்ளனர்.

Read More
Lead NewsLocal

வரவேற்ற கையே வழியனுப்பியது!!

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தொடக்கம் இன்று மாலை வரையான இருபத்து நான்கு மணித்தியாலங்களில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

Read More
Local

மஹிந்த அணியையும் புதுடில்லிக்கு வருமாறு மோடி நேரில் அழைப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

Read More