Author: jasi

Lead NewsLocal

நீதியான விசாரணை முடிவடையும்வரை அமைச்சுப் பதவியை ஏற்கவேமாட்டோம்! – மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் எம்.பிக்கள் திட்டவட்டம்

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடிவடையும் வரை அமைச்சுப் பதவிகளை நாம் ஏற்கப்போவதில்லை.”

Read More
Local

கண்ணீர் சிந்திய தன் ஓவியத்துடன் இவ்வுலகத்தில் இருந்து விடைபெற்ற விதுஷன்!

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சி.விதுஷன் (வயது 11) நேற்று (10) சிகிச்சை பலனின்றி

Read More
Local

அமைச்சரவைக் கூட்டம் இடைநிறுத்தம்; பி.ப. 2 மணிக்கு கூடுகிறது தெரிவுக்குழு! – இலங்கை அரசியலில் பரபரப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்

Read More
Local

பேரினவாதத்துக்கு வலுச்சேர்ப்பவர்களை அடியோடு நிராகரிக்க வேண்டும் மக்கள்! – நஸீர் வலியுறுத்து

“இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் ஜனநாயகத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள் செயற்பட்டுவரும் நிலையில், ஜனநாயக அரசியலில் உள்ள சிலர் பேரினவாதிகளின்

Read More
Lead NewsLocal

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டை மாற்றவே முடியாது! – மைத்திரிக்கு பொன்சேகா தக்க பதிலடி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் சபாநாயகரால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றது. அதன்

Read More
Lead NewsLocal

இலங்கை அரசின் அலட்சியமே தாக்குதலுக்கு முழுக்காரணம்! – ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு

சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப்

Read More
Local

எகிறும் பெற்றோல் விலை! – நள்ளிரவு முதல் 3 ரூபாவால் அதிகரிப்பு

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று (10) நள்ளிரவு முதல் 3 ரூபாவால் அதிகரிக்கின்றது என நிதி அமைச்சு

Read More
Lead NewsLocal

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 723 முறைப்பாடுகள்!

சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும்

Read More
Lead NewsLocalNorth

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை நேரில் பார்வையிட்ட மனோ! – நீதிமன்றத் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு பிக்குவிடமும் பொலிஸாரிடமும் வேண்டுகோள்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்

Read More