நீதியான விசாரணை முடிவடையும்வரை அமைச்சுப் பதவியை ஏற்கவேமாட்டோம்! – மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் எம்.பிக்கள் திட்டவட்டம்
“உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடிவடையும் வரை அமைச்சுப் பதவிகளை நாம் ஏற்கப்போவதில்லை.”
Read More
You must be logged in to post a comment.