Author: jasi

Lead NewsLocal

மைத்திரியை மாட்டுவதே தெரிவுக்குழுவின் இலக்கு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்துவதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கமாக இருக்கின்றது.”

Read More
Lead NewsLocal

மைத்திரியுடன் முட்டிமோதத் தயாராகிறார் ரணில்! – அமைச்சரவையைக் கூட்ட அதிரடி நடவடிக்கைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இரத்துச் செய்யும் வரைக்கும் அமைச்சரவையைக் கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவரும் நிலையில் அதற்கு எதிராக அதிரடி

Read More
Local

சஹ்ரானின் குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமினின் குருணாகல் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
Lead NewsLocal

ரணில் ஓகே என்றால் களத்தில் குதிப்பேன்! – சஜித் அதிரடி

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன்.”

Read More
Local

நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி! – சம்பிக்க கடும் சீற்றம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.”

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழுவை இடைநிறுத்த மைத்திரிக்கு அதிகாரமில்லை! – ராஜித பதிலடி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.”

Read More
FeaturesLead NewsLocal

கோட்டா – சஹ்ரான் நெருக்கமான உறவு! – வாய்திறக்காமலிருக்க 500 மில்லியன் ரூபா பேரம் பேசினர்; தெரிவுக்குழு முன்னிலையில் போட்டுடைத்தார் அஸாத் ஸாலி

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தெளஹீத் ஜமா அத்தின்

Read More
Local

சிங்கப்பூர் பறக்கும் பிரதமர் கோட்டாவையும் சந்திப்பார்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று புதன்கிழமை சிங்கப்பூர் செல்கின்றார் எனப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
Lead NewsLocal

நேரடிப் பேச்சுக்கு மைத்திரி அழைப்பு; அடியோடு நிராகரித்தது தெரிவுக்குழு!

ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் நேரில் பேச்சு நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி

Read More
FeaturesLead NewsLocal

கிழக்கு மக்களை அச்சுறுத்திய சஹ்ரான் 2015 தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு! – உடன்படிக்கையிலும் கைச்சாத்து என அஸாத் ஸாலி பரபரப்பு சாட்சியம்

“தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் சஹ்ரானின்

Read More