தமிழ் மக்களின் ஆதரவின்றி கோட்டாபய வெல்லமுடியாது! – உறுதியுடன் கூறுகின்றார் சுமந்திரன் எம்.பி.
“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு இன்றி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற முடியாது. இதனால்தான், அவர் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.”
Read More
You must be logged in to post a comment.