Author: jasi

Local

கல்முனைக்குத் தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கோம்! – ரணில் முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்கள் விடாப்பிடி

“கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உட்படப் பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. எனவே, முஸ்லிம்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுக்களை மீளப்

Read More
EastFeaturesLead NewsLocal

கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க இடைக்காலத் தடையுத்தரவு! – திருமலை மேல்நீதிமன்றம் அதிரடி

* பிக்குகள் அனுமதிச்சீட்டு விற்றுப் பணம் பெறவும் தடை; இந்துக்கள் சுதந்திரமாகச் சென்று சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியும். * ஆலயத்தை அதன் தர்மகர்த்தா சபையே தொடர்ந்து

Read More
Local

பரபரப்புக்கு மத்தியில் புதன்கிழமை கூடுகின்றது சு.க. மத்திய செயற்குழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளைமறுதினம் புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocalSports

தமிழிச்சி தர்ஜினி உலக அரங்கில் பெரும் சாதனை!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 2019 உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் அதிக கோல்கள் (348) பெற்று இலங்கைத் தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.

Read More
EastLead NewsLocal

மட்டக்களப்பு சிறைச்சாலை சென்று பிள்ளையானைச் சந்தித்தார் மனோ!

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில்

Read More
Lead NewsLocal

வேட்பாளர் சர்ச்சைக்கு ஓகஸ்ட்டில் முடிவு; தமிழ், முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிப்பர்! – மஹிந்த நம்பிக்கை

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முடிவு கிடைக்கும்.”

Read More
Lead NewsLocal

முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம்! – அடித்துக் கூறுகின்றார் ரணில்

“வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் இலங்கையில் தலைதூக்காத வகையில் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.”

Read More
LocalNorth

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தைப் பார்க்கச் சென்ற நால்வர் சந்தேகத்தில் கைது!

யாழ். மானிப்பாயில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று சென்ற 4 பேர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocal

யாழ்.மானிப்பாயில் துப்பாக்கிச்சூடு! இளைஞர் ஒருவர் துடிதுடித்துச் சாவு!! – மற்றொருவர் படுகாயம்; ஆவாக் குழு என்கிறது பொலிஸ்

யாழ். மானிப்பாயில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

Read More