Author: jasi

Lead NewsLocalNorth

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்!

2020ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Read More
Local

ரிஷாத் நாடாளுமன்றம் அழைத்து வரப்படவில்லை! – சஜித் அணி சீற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள

Read More
Local

இலங்கையை முழுமையாக முடக்க வேண்டும்! – அரசிடம் ஐ.தே.க. வலியுறுத்து

இலங்கையைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்க வேண்டும் என்று அரசிடம் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு

Read More
Local

கொரோனாவுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒத்துழையுங்கள்! – பிரதமர் மஹிந்த கோரிக்கை

நாட்டின் தேசிய அனர்த்தம் எனக் கருதி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள்

Read More
EastLocal

மூதூரில் ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம்!

மூதூரில் 16 வயது மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஜின்னா நகர் மூதூர் – 02 ஐச் சேர்ந்த ஜி.சீ.ஈ. சாதாரண

Read More
Local

நாம் அதிகாரத்தில் இருக்கும்போதெல்லாம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம்! – மஹிந்த கூறுகின்றார்

“நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச

Read More
Local

மேலும் 9 பேர் சாவு! – கொரோனா காவு 687ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் சாவடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்றிரவு தெரிவித்தார். வெவ்வேறு

Read More
FeaturesLead NewsLocal

உழைப்பதுதான் இவ்வுலகை விதைப்பது!

– முன்சி பஸ்றி – உடலுக்கு இதயம் போல் உலகுக்கு உழைப்பாளர்கள் வேண்டும். உழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகை விதைக்கும் விதையாளர்களே. வருடந்தோறும் உழைக்கும்  உழைப்பவர்களுக்கு உலகம் வழங்கிய

Read More