Author: jasi

Lead NewsLocal

நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைக்கும் மைத்திரி! – மாவை எம்.பி. கடும் கண்டனம்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறுகளை இழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்து வருகின்றார். உண்மைக்கு மாறாக ஜனாதிபதி கூறும் கருத்துக்களைக் கண்டிக்கின்றேன்.”

Read More
LocalWorld

காங்கிரஸின் 21 அமைச்சர்கள் கர்நாடக அரசிலிருந்து விலகல்!

கர்நாடகா மாநிலத்தில் 21 காங்கிரஸ் அமைச்சர்கள் தாமாக முன்வந்து தங்களது பதவியை நேற்று இராஜிநாமா செய்தனர் என மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

மோசமான நிலை நீடித்தால் ஐ.நாவுக்குச் செல்வது உறுதி! – ரிஷாத் திட்டவட்டம்

“ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான

Read More
Local

இது சிங்களவர்களின் நாடு! தமிழர்களே கோபிக்காதீர்!! – காவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைத்தே தீருவோம் என கண்டியில் ஞானசார தேரர் சூளுரை

“இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி

Read More
Local

வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை கொடூரமாகக் கொலைசெய்த கணவன்!

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Read More
Lead NewsLocal

4 பயங்கரவாத அமைப்புக்களுடன் உலமா சபைக்கு நேரடித் தொடர்பு! – கண்டி மாநாட்டில் போட்டுத்தாக்கினார் ஞானசார தேரர்

“இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து

Read More
Local

மேலும் 433 பேர் சிக்கினார்கள்!!

நாடு பூராகவும் நேற்றிலிருந்து இன்று வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More
Local

சீனப் பெண்ணின் வீட்டுக்குள் தாக்குதல்: நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் கைது!

ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
Local

உண்மைத் தாற்பரியத்தை எடுத்தியம்பும் மனித உரிமை கண்காணிப்பக அறிக்கை! – வரவேற்கின்றார் நஸீர்

“முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகக் கைதுசெய்யப்படுவது உட்பட அவர்களுக்கு எதிரான அனைத்து துஷ்பிரயோகங்களையும் இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளமை வரவேற்கத்தக்க

Read More
Lead NewsLocal

பதவிக்காலம் குறித்து நீதிமன்றிடம் வியாழன் வினவவுள்ளார் மைத்திரி!

தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கின்றது என்பது பற்றி இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

Read More