இலங்கையில் தொடர்கிறது இன அழிப்பு! – பழ.நெடுமாறன் கொதிப்பு
இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
Read Moreஇலங்கையில் இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
Read Moreதனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இலண்டன் செல்கின்றார்.
Read Moreஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
Read More“திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி
Read Moreகுற்றவாளிகளைத் தூக்கிலிடும் நடவடிக்கைக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் கட்டளையிட்டது.
Read More“யாழ். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தடையாக உள்ளார் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருப்பாராயின்
Read More‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இந்நாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நடேசபிள்ளை வித்தியாதரனின் 60ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை
Read Moreஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அரசியல்
Read Moreதீவிரவாதச் செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபியைத் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து
Read Moreகாலி, அக்மீமன பாடசாலை ஒன்றுக்குள் பிரவேசிக்க முயன்ற ஒருவர் மீது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த 39 வயதுடைய
Read More
You must be logged in to post a comment.