Author: jasi

Lead NewsLocal

தேர்தலில் களமிறங்கும் விக்கி கட்டுக்காசை இழப்பது உறுதி! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

“தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்.”

Read More
EastLead NewsLocal

பொலிஸாரின் பிஸ்டல் பறிப்பு! – மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பில் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கி அடையாளம் தெரியாத ஒருவரால் இன்று பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Read More
Local

முறையற்ற கைதுகள்: கவனம் செலுத்துங்கள்! – பதில் பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

சட்டவிரோத கைதுகள் – முறையற்ற ரீதியில் இடம்பெறும் கைதுகள் குறித்து பொலிஸ் திணைக்களம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா

Read More
Local

மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மன்றில் முன்னிலையாகினார் சுமந்திரன்! – நாளை வரை வழக்கு ஒத்திவைப்பு

மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மரணதண்டனைக் கைதியொருவர் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார். வழக்கு நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More
Local

ஹேமசிறி, பூஜிதவுக்கு பிணை கிடைக்குமா? – 9ஆம் திகதிதான் தெரியவரும் என்கின்றனர் சட்டத்தரணிகள்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவருக்கும்

Read More
LocalNorth

பளையில் அதிகாலை கோர விபத்து! லொறியும் டிப்பரும் நேருக்குநேர் மோதல்!! – சாரதிகள் இருவரும் பரிதாப மரணம்

கிளிநொச்சி, பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் பகுதில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறியும் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும்

Read More
EastFeaturesLead NewsLocal

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: அரச படையினர் 13 பேரும் விடுதலை! – நீதியை எதிர்பார்த்த உறவுகள் கவலை

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும்

Read More
Local

தூக்குத்தண்டனைக்கு எதிரான மனு நாளை வரை ஒத்திவைப்பு!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நாளை வரை

Read More
FeaturesLead NewsLocal

உரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர்! – மைத்திரிக்கு பொன்சேகா அறிவுரை

“தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக்

Read More
Lead NewsLocal

விடுதலைப்புலிகளின் மேன்மையை கொச்சைப்படுத்துகின்ற நரித்தனம்! – மைத்திரியின் கருத்துக்கு சரவணபவன் கடும் கண்டனம்

“போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டு அந்தப் பணத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினர் என்ற அபாண்டமான பொய் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மனநிலை தடுமாறும் ஒருவரின்

Read More