என் உயிருக்கு ஆபத்து! – மைத்திரி மீண்டும் புலம்பல்
“போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் என்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.”
Read More“போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் என்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.”
Read Moreஆனமடுவ – சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Read More“யாழ். மாட்டம், கீரிமலை, நகுலேஸ்வரத்தில் உள்ள 62 ஏக்கர் காணிகள் நாளை அளவீடு செய்யப்படஇருப்பது காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காகவே. ஆனால், ஊடகங்கள் பொய் கூறுகின்றன” என்று
Read Moreஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
Read Moreமும்பையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
Read Moreகுற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர்
Read Moreபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இன்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More“சபாநாயகர் கரு ஜயசூரிய தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிப்பாராயின், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.”
Read More“உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் ஸ்தம்பிதம் அடைந்திருந்த சுற்றுலாத்துறையை உயிர்ப்பிக்க அரசு, 1.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கி, உதவித் திட்டங்களுடன் அபிவிருத்திகளையும் மேற்கொள்ளத்
Read Moreஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை
Read More
You must be logged in to post a comment.