தஜிகிஸ்தான் ஜனாதிபதியுடன் மைத்திரி இன்று முக்கிய பேச்சு!
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டிழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவைப் பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Read Moreஇலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டிழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவைப் பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Read More“பல அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கைப் பயணத்தின்போது கொழும்பில் பார்த்தேன்.”
Read More“மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி
Read Moreசஹ்ரான் ஹாசீமுனுடன் ரிஷாத் பதியுதீன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், அவர் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் என்றும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
Read More“அமைச்சுப் பதவி மற்றும் ஆளுநர் பதவிகளைத் துறந்துவிட்டார்கள் என்பதற்காக ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் ஸாலி ஆகியோரை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக்
Read Moreபருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் ‘வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா –
Read More“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் கட்டாயம் இரத்த ஆறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான்.”
Read More“2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சஹ்ரான் ஹாசீமை காத்தான்குடியில் நான் நேரில் சந்தித்தேன். எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நானும் அவரைச் சந்தித்தேன்.
Read Moreஅரச ஊழியர்கள் ஆடை தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி.
Read Moreஅமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
Read More
You must be logged in to post a comment.