Lead News

Lead NewsLocal

வன்முறைக் களத்தில் நின்ற நாமல் குமார இன்று கைது!

ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்தியவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுபவருமான நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
Lead NewsLocal

வன்முறைகளை உடன் நிறுத்துக! – சங்கா, சனத் வேண்டுகோள்

இலங்கையின் பல பகுதிகளிலும் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய ஆகியோர், வன்முறைகளை

Read More
FeaturesLead NewsLocal

காடையர்கள் மீது படையினர் நடவடிக்கை எடுக்காதமை ஏன்? – அரசு மீது சுமந்திரன் எம்.பி. பாய்ச்சல்

“கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகின்ற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும்

Read More
Lead NewsLocal

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்து ‘ஊரடங்கு!’

வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

மற்றொரு கறுப்பு ஜூலை ஒருபோதுமே வேண்டாம்! – மஹிந்த கோரிக்கை

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 1983 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

நாத்தாண்டிய, மினுவாங்கொடையிலும் முஸ்லிம்கள் மீது காடையர் வெறியாட்டம்! – இருவர் பலி; கடைகள், வீடுகள் நாசம்

புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடையிலும் சிங்கள வன்முறைக் கும்பல் நேற்று அட்டகாசம் புரிந்துள்ளது.

Read More
Lead NewsLocal

கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு! – இராணுவத் தளபதி எச்சரிக்கை

வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

வன்முறைகளைக் கட்டுப்படுத்த படையினருக்கு முழு அதிகாரம்! – பிரதமர் ரணில் அறிவிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்துள்ளமையை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். நேற்றிரவு

Read More
Lead NewsLocal

வன்முறையாளர்களைச் சுட உடன் உத்தரவு பிறப்பிக்குக! – ரணிலிடம் ஹக்கீம், ரிஷாத் கூட்டாகக் கோரிக்கை

குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களைச் சுட்டு வீழ்த்த படையினருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர்களான

Read More
FeaturesLead NewsLocal

குருணாகலில் தீயில் கருகிய முஸ்லிம்களின் சொத்துக்கள்!

குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, மடிகே, அனுக்கான, கொட்டாம்பிட்டிய, ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் சிங்கள வன்முறையாளர்களினால் இன்று அடித்து

Read More