தொடர்கின்றது பதற்றம்! நாடு முழுவதும் ஊரடங்கு!!
நாடு முழுவதும் இன்றிரவு 9 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில்
Read Moreநாடு முழுவதும் இன்றிரவு 9 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில்
Read Moreபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read Moreகுருணாகல் மாவட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். இதற்கமைவாக குளியாப்பிட்டி, பிங்கிரிய,
Read Moreசிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகிலவிரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, இது தொடர்பில்
Read Moreஇலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read Moreகுளியாப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
Read More* பதற்றத்தை ஏற்படுத்திய ‘பேஸ்புக்’ பதிவு * உண்மைத்தன்மையைக் கேட்டு சிங்கள இளைஞர்கள் தர்க்கம் * வானத்தை நோக்கி இராணுவம் சூடு * நாளை காலை 4
Read Moreதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த கொழும்பு மாவட்டப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தனது உயிரை எப்போது வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராக உள்ளார்
Read Moreகடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read Moreசிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். சிலாபம்
Read More
You must be logged in to post a comment.