Lead News

Lead NewsLocal

தொடர்கின்றது பதற்றம்! நாடு முழுவதும் ஊரடங்கு!!

நாடு முழுவதும் இன்றிரவு 9 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில்

Read More
Lead NewsLocal

குளியாப்பிட்டியில் மீண்டும் ஊரடங்கு!

குருணாகல் மாவட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். இதற்கமைவாக குளியாப்பிட்டி, பிங்கிரிய,

Read More
Lead NewsLocal

பயத்தில் உறைந்து கிடக்கின்றார்கள் சிலாபம், குளியாப்பிட்டி முஸ்லிம்கள்! – ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் எடுத்துரைப்பு

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகிலவிரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, இது தொடர்பில்

Read More
Lead NewsLocal

வன்முறைகளையடுத்து சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை!

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

குளியாப்பிட்டியில் பதற்றம்! – முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

குளியாப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

Read More
Lead NewsLocal

எனது உயிருக்கும் ஆபத்து; அதை இழக்க நான் தயார்! – பேராயர் அதிர்ச்சி அறிவிப்பு

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த கொழும்பு மாவட்டப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தனது உயிரை எப்போது வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராக உள்ளார்

Read More
EastLead NewsLocal

அம்பாறையில் இன்று கடலுக்கடியில் சென்று தாக்கும் அதிநவீன இயந்திரங்கள் மீட்பு!

கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Read More
Lead NewsLocal

சிலாபம் நகரில் பதற்றம்; ஊரடங்குச் சட்டம் அமுல்!

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். சிலாபம்

Read More