Lead News

FeaturesLead NewsLocal

தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தையும் பெயர்களுடன் வெளியிட்டது ஐ.எஸ். அமைப்பு

இலங்கையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, தாக்குலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் 7 பேரின் பெயர்களையும் படத்துடன் வெளியிட்டு சர்வதேச

Read More
Lead NewsLocal

வெடிகுண்டுகள் தாங்கிய வாகனங்கள் கொழும்பில்! – பொலிஸார் எச்சரிக்கை

வெடிகுண்டுகளுடன் வான் ஒன்றும் லொறியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைவிட 5 மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக

Read More
Lead NewsLocal

குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்.!

இலங்கையில் நேற்றுமுன்தினம் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை இஸ்லாமிய அரசு என்ற பெயரில் சர்வதேச ரீதியில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தகவல்

Read More
Lead NewsLocal

38 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 321 பேர் உயிரிழப்பு! – சபையில் அரசு அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன

Read More
Lead NewsLocal

கண்ணீரில் மிதந்தது நீர்கொழும்பு! – உயிர்நீத்தோரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

  நீர்கொழும்பு, கட்டுவபிட்டிச சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது. கிறிஸ்தவ பாதிரியார்கள்,

Read More
Lead NewsLocal

வடக்கு, கிழக்கில் நாளை துக்க தினம்! – கூட்டமைப்பு அழைப்பு

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் நாளை புதன்கிழமையை வடக்கு – கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என்று அழைப்பு விடுத்துள்ளது

Read More
Lead NewsLocal

தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கடும் கண்டனம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குல்களுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. நேற்று இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதியற்ற, பயங்கரவாத மற்றும்

Read More
Lead NewsLocal

தீவிரவாதக் குழுக்களைக் கூண்டோடு ஒழிப்போம்! குற்றவாளிகளுக்கு அதியுட்ச தண்டனை!! – ரணில் உறுதி

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் இரத்த ஆறு ஓடியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக் குடிமக்களும் பலியாக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புகள் மூலம் இந்தப்

Read More
Lead NewsLocal

“இனிமேல் இப்படி நடக்காது!” – பேராயரிடம் ஜனாதிபதி உறுதி

” உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றதுபோல் கொடூர செயற்பாடுகளுக்கு நாட்டினுள் இனியும் இடம் கிடையாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

இலங்கைக்காகக் களமிறங்கியது இன்டர்போல்! – விசாரணைகளுக்கு இந்தியா, அமெரிக்காவும் உதவி

நாட்டில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Read More