Lead News

Lead NewsLocal

கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு!

கொழும்பு, கொச்சிக்கடையில் ​சற்று முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகிலுள்ள ரட்ணம் ஒழுங்கையில் வாகனமொன்றில் வெடிகுண்டு இருக்கின்றது எனக் கிடைக்கப்பெற்ற

Read More
Lead NewsLocal

இலங்கையில் நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்​தலை வெளியிட

Read More
Lead NewsLocal

நாளை தேசிய துக்க தினம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை தினம் (23) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க

Read More
Lead NewsLocal

6 இடங்களில் தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல்!

தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன பிரபல ஹோட்டல்கள் நாட்டில் நேற்று 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 3 பிரபல ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில்

Read More
Lead NewsLocal

மீண்டும் ஊடரங்குச் சட்டம்!

நாட்டில் நேற்று தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதால் இரவு நேரப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளது என அரச தகவல் திணைக்களம்

Read More
Lead NewsLocal

பிரதான கட்சிகள் மேதினக் கூட்டங்கள் இரத்து!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தினார்.

Read More
Lead NewsLocal

பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு! 24 பேர் கைது!! – நாடு திரும்பினார் ஜனாதிபதி

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ்

Read More
Lead NewsLocal

ஊரடங்குச் சட்டம் நீக்கம்! பாதுகாப்பு உச்சம்!!

நாட்டில் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை அடுத்து, பாதுகாப்புக் கருதி,

Read More
Lead NewsLocal

கோழைத்தனமான தாக்குதல்கள்! குற்றவாளிகளைத் தண்டியுங்கள்!! – ஜனாதிபதி, பிரதமரிடம் சம்பந்தன் வலியுறுத்து

  “கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட கோழைத்தனமான குண்டுத் தாக்குதல்களையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களை

Read More
Lead NewsLocal

தொடர் குண்டுவெடிப்புகள்: 7 பேர் கைது; 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் இன்று மாலைவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read More