Lead News

Lead NewsLocal

இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். “நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்றிரவு 10 மணியிலிருந்து நாளை

Read More
Lead NewsLocal

களத்தில் சர்வதேச பொலிஸ் குழுக்கள்; மூலைமுடுக்கெல்லாம் விசாரணைகள்! – தற்கொலைதாரிகள் பயன்படுத்திய 5 வீடுகளுக்குச் ‘சீல்’

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கைப் பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தினர் எனக் கூறப்படும் 5 வீடுகளுக்கு சீல்

Read More
Lead NewsLocal

தீவிரவாதிகள் மத வெறியாட்டம்! தமிழ் – முஸ்லிம்களே அவதானம்!! – சம்பந்தன் அறிவுறுத்து

“இலங்கையில் தீவிரவாதிகளின் மத வெறியாட்டம் தொடரக்கூடும். எனவே, வடக்கு, கிழக்குவாழ் தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது மக்கள் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள

Read More
Lead NewsLocal

ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Read More
Lead NewsLocal

தற்கொலைதாரிகளான தெமட்டகொட சகோதரர்களின் படங்கள் வெளியீடு! – இங்கிலாந்தின் ‘டெய்லி மெயில்’ அதிரடி

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளான தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Read More
EastLead NewsLocal

குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரமேஷ்

Read More
Lead NewsLocal

இன்றிரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம்!

இன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்

Read More
Lead NewsLocal

கொடூர சம்பவங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு! – ‘தௌஹீத் ஜமா அத்’துடன் தொடர்புள்ள சகலரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன்

“ஜனாதிபதி சட்டம், ஒழுங்கு அமைச்சை வைத்திருக்கவே முடியாது. நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்துள்ள கொடூர சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த்

Read More
Lead NewsLocal

வௌ்ளவத்தையில் பதற்றம்! மர்ம மோட்டார் சைக்கிளை வெடிக்க வைத்தனர் பொலிஸார்!!

கொழும்பு, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் இன்று வெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்காகே இந்த வெடிப்புச் சம்பவம்

Read More
Lead NewsLocal

குண்டுத் தாக்குலில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்

Read More