இன்றிரவும் பொலிஸ் ஊரடங்கு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்றிரவும் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்
Read Moreநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, தொடர்ந்து இரவு நேரங்களில் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இன்றிரவும் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்
Read Moreசாய்ந்தமருது, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர
Read Moreஐ.எஸ்.ஐஸ். தீவிரவாதிகளைத் தேடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நேற்று மாலை நடத்திய சுற்றுவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது துப்பாக்கிப் பிரயோக மோதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற கல்முனை
Read Moreசம்மாந்துறைப் பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி உள்ளிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குச் சொந்தமான ஆடைகள், கொடி மற்றும்
Read Moreதேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு
Read Moreஅம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் சம்புமடுப் பகுதியில் இன்று மாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமக்குக் கிடைத்த முக்கிய தகவலொன்றின் பிரகாரம்
Read Moreகொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து இன்று 46 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசலில் பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின்போது மௌலவி அறையின் கட்டிலின் கீழ்
Read Moreபொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் பதவி விலகியுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை நடத்திய சந்திப்பின்போது பொலிஸ்மா
Read Moreஉயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த லொறி வத்தளை – நாயகந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நாயகந்த பகுதியில் உள்ள
Read Moreசமீபத்தில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரை இனங்காணப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள்
Read More
You must be logged in to post a comment.