Lead News

Lead NewsLocal

ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு; இல்லையேல் ஆதரியோம்! – எமது மக்களின் நிலைப்பாடு அதுவே என சம்பந்தன் திட்டவட்டம்

“புதிய அரசமைப்பின் ஊடாக முன்வைக்கப்படும் தீர்வானது ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாததாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமையவேண்டும். அதேவேளை, மக்களும் பிராந்திய / மாகாண அரசுகளும்

Read More
Lead NewsLocal

புத்தாண்டிலும் ஆயுததாரிகளின் வெறியாட்டம் தொடர்கின்றது….! – களுத்துறையில் ஒருவர் படுகாயம்

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதி, தொட்டுபல சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 10.35 மணியளவில் கார் ஒன்றில்

Read More
Lead NewsLocal

நாட்டைப் பிளவுபடுத்தும் கோரிக்கையை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை!

“நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசிடம் முன்வைக்கவில்லை.” – இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

பெப். 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்பு வரைவு! – சம்பந்தன் நம்பிக்கை

“எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு

Read More
Lead NewsLocal

தனிக்கட்சி அரசியலை ஐ.தே.க. கைவிடவேண்டும்! – வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து

’ தனிக்கட்சி அரசியலைக் கைவிடுத்து தோழமைக் கட்சிகளையும் அரவணைத்து செல்லும் வகையிலேயே ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் பயணம் இனி அமையவேண்டும். அப்போதுதான் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி

Read More
Lead NewsLocal

அரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும்! – ரணில் உறுதியளித்தார் எனக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர்

Read More
Lead NewsLocalUp Country

மலையகம் போற்றும் மாமனிதருக்கு நினைவஞ்சலிக் கூட்டம்! (படங்கள் இணைப்பு)

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 09 ஆவது சிரார்த்த தினம்  இன்று    அக்கரபத்தன மன்றாசி நிசாந்தினி  மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

Read More
Lead NewsLocal

அரசியல் சூழ்ச்சியை முறியடித்த நாம் சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!

சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு

Read More
Lead NewsLocal

2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் தெஹிவளையில் மீட்பு!

தெஹிவளைப் பகுதியில் இருந்து 200 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் 2 ஆயிரத்து 400

Read More
Lead NewsLocal

சகல மாகாண ஆளுநர்களையும் பதவி விலக மைத்திரி உத்தரவு!

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் உடனடியாகப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கட்டளை தொடர்பில் ஜனாதிபதியின் செயலரால் நேற்று

Read More