Lead News

Lead NewsLocal

‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை ஏற்கவில்லை! – ஒற்றையாட்சியே நீடிக்கும் என்கிறார் சபை முதல்வர்

புதிய அரசமைப்பு அடுத்த வருடம் (2019) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

படுகாயங்களுடன் மஹிந்தவின் இரண்டாவது மகன் யோஷித வைத்தியசாலையில் சேர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ ரகர் விளையாட்டின்போது படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தகவல்கள்

Read More
Lead NewsLocalNorth

மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால் புதிய அரசமைப்புப் பணிக்குப் புத்துயிர்! – சுதந்திர தினத்துக்கு முன்னர் வரைவு வெளியாகும் என்கிறார் சுமந்திரன்

“குறுக்கு வழியில் ஆட்சிப்பீடம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறையை – ஒடுக்குமுறையை – அராஜகத்தை நாம் அடக்கியதால் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் புத்துயிர் பெற்றுள்ளன.”

Read More
Lead NewsLocalNorth

வெள்ளம் ஏற்படுத்திய துன்பத்திலிருந்து வன்னி மக்களை விரைவாக மீட்போம்! – கிளிநொச்சியில் ரணில் உறுதிமொழி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும்

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்பைக் கொண்டுவரவே சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டினோம்! – எமது திட்டம் நிறைவேற அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்கிறார் சம்பந்தன்

“ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசின் ஊடாக புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவதே எமது குறிக்கோளாக இருக்கின்றது. இதற்காகவே மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ‘ஒக்டோபர்

Read More
Lead NewsLocal

‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’: முழு விவரம் விரைவில் வெளியீடு! – பிரதமர் ரணில் அதிரடி

“நாட்டை 50 நாட்களுக்கு மேலாக நாசமாக்கிய ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’யின் முழு விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளேன்.” – இவ்வாறு அதிரடியாகத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read More
Lead NewsLocalNorth

வடக்கில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது இடரால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை! – கிளிநொச்சியில் மட்டும் 70 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 36 ஆயிரத்து 594 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ

Read More
Lead NewsLocal

சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் தமிழர்! – ராஜித கூறுகின்றார்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்.”

Read More
Lead NewsLocal

ஐ.தே.க. அரசிலிருந்து வெளியேறுகின்றது மலையக மக்கள் முன்னணி? – ‘குட்பாய்’ கூற ராதா, அரவிந்தகுமார் தயார் நிலையில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது.

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி வெளிநாட்டில்! பிரதமர் – சபாநாயகர் கொழும்பில் இரகசியப் பேச்சு!! – சந்திப்பு முடிவடைந்த கையோடு கருவும் சுவிஸ் பறந்தார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்றுப் புதன்கிழமை இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு

Read More