வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி!
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
Read Moreவடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
Read More‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. உயிர்நீத்த
Read Moreகொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் இழுத்துமூடப்பட்டுள்ளது.
Read Moreகொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
Read More“இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற – சர்வாதிகாரத்திற்கு நாட்டைக் கொண்டு செல்கின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் ஐயாவையே சாரும்.”
Read More‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள்
Read More‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ சாதுரியமாக முறியடிப்பு; ஜனநாயகத்துக்குப் பெரு வெற்றி. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து அரசியல் செய்யாதீர்கள். புதிய அரசமைப்பு உருவாகுவதற்கு அனைவரும்
Read Moreவடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 23 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
Read Moreஇரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.
Read More“நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Read More
You must be logged in to post a comment.