Lead News

Lead NewsLocalNorth

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்!

  திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்

Read More
Lead NewsLocal

‘ராஜபக்சக்கள் கொலைச்சதி:’ விசாரணைகளை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க மைத்திரி முடிவு!

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சூழ்ச்சித் குறித்தான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம்  ஒப்படைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

மைத்திரியுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வரும்! – பிரதமர் ரணில் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனத் தாம் நம்புகிறார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப்

Read More
Lead NewsLocal

சு.கவின் 12 எம்.பிக்கள் ரணில் அரசுக்கு ஆதரவு! – பியசேன கமகே தகவல்

“ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல 12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் ரணில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.” – இவ்வாறு ரணில்

Read More
FeaturesLead NewsLocalNorth

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாகியது வடக்கு! – 45,000 பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44

Read More
Lead NewsLocal

அரசமைப்பு சபையுடனும் மைத்திரி ‘சண்டித்தனம்!’ – நீதியரசர்கள் நியமனத்தில் இழுபறி

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களுக்கு, அரசமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற

Read More
Lead NewsLocal

மைத்திரி – மஹிந்தவின் அரசியல் சூழ்ச்சிக்கு டில்லி – வொஷிங்டன் ஓரணியில் நின்று பதிலடி!

இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய

Read More
Lead NewsLocal

காலக்கெடு விதித்து போராட்டத்தை இடைநிறுத்தினர் மலையக இளைஞர்கள்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம்  இன்று (22) கைவிடப்பட்டது.

Read More
Lead NewsLocalNorth

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி! இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு!! – மீட்புப் பணிகளில் இராணுவத்தினர்

கிளிநொச்சியில் நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம்

Read More
Lead NewsLocal

ரணில் அரசின் இடைக்காலக் கணக்கறிக்கை நாடாளுமன்றில் இன்று மாலை நிறைவேற்றம்!

2019ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான செலவீனங்களுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் இன்று காலை சமர்ப்பிக்கப்பட்ட சற்றுமுன்னர் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 1,765 பில்லியன்

Read More