பிணையில் வந்தார் விஜயகலா! வெளிநாடு செல்வதற்குத் தடை!!
குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு
Read Moreகுற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு
Read Moreதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது எனக் கூட்டமைப்பின்
Read Moreதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாரம் கொழும்பில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று தெரிவித்தார்.
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்குமிடையே சந்திப்பு நடைபெற்றது என வெளியாகியுள்ள தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நிராகரித்தார்.
Read More“அரசியலில் மாற்றங்கள் நடந்தன.. பல விடயங்கள் நடந்தேறின.. அவை ஒருபக்கம் இருக்கட்டும்… ஆனால், இப்போது இந்த நிமிடத்தில் நீங்கள்தான் நாட்டின் ஜனாதிபதி… அதனை நாங்கள் மதிக்கிறோம்… உங்களின் உயிருக்கு
Read Moreஅநுராதபுரம் சிறைச்சாலையில் 9 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், கொழும்பு மகசின் சிறைச்சாலை, கண்டி போகம்பரைச் சிறைச்சாலைகளும் பரவியுள்ளது. தொடர்
Read Moreஇலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலைவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்பாராயின், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
Read Moreதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இறுதிப் போரில் தாயையும் தன் ஒற்றைக் கையையும் இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள் பெற்று
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக, நம்பகமான அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.