இரு சிங்கங்களும் வாக்களிப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தினர்.
Read Moreஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தினர்.
Read Moreவாழ்வுரிமை வேண்டுமா? சாவுரிமை வேண்டுமா?? ஜனநாயகம் வேண்டுமா? சர்வாதிகாரம் வேண்டுமா?? அன்பார்ந்த மக்களே! தங்கள் வாக்குகளால் இந்தக் கேள்விகளுக்கு பதிலை வழங்குங்கள்!!
Read More“இலங்கையில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முக்கிய தேர்தல். எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கவேண்டும்.”
Read Moreஇலங்கையின் 8ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெறுகின்றது. என்றுமில்லாதவாறு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேவேளை,
Read More“இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானது. எனவே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களித்தே
Read More“வெள்ளை வானில் மக்களைக் கடத்திக் கொடூரமாக சித்திரவதை செய்து முதலைகளுக்கு இரையாக்கியவர்களுக்கா வாக்களிக்கப் போகின்றீர்கள்? நாட்டு மக்களே இது தொடர்பில் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.”
Read More“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரியாவார். அவரைத் தோற்கடிக்க எதிர்வரும் 16ஆம் திகதி 95
Read More“தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்த கொடூரன் கோட்டாபய ராஜபக்சவைத் தோற்கடிக்க வேண்டுமாயின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.”
Read More“விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் போன்றோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்கள் மாதிரியோ நாட்டு மக்களைக் கடத்தி சித்திரவதை செய்து கொல்லும் ஈவிரக்கமற்ற செயலில் ஒருபோதும் நான் ஈடுபடவில்லை.
Read More“எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெல்லவேமாட்டார். ஏனெனில், முஸ்லிம் சமூகத்தின் சாபம் அவரைச் சும்மாவிடாது. எம்மினத்தில்
Read More
You must be logged in to post a comment.