Lead News

Lead NewsLocal

யாழ்.மானிப்பாயில் துப்பாக்கிச்சூடு! இளைஞர் ஒருவர் துடிதுடித்துச் சாவு!! – மற்றொருவர் படுகாயம்; ஆவாக் குழு என்கிறது பொலிஸ்

யாழ். மானிப்பாயில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

Read More
Lead NewsLocal

கூட்டத்துக்குச் சம்பந்தனுக்கு அழைப்புக் கொடுக்கவில்லை! – ஏற்றுக்கொள்கிறார் மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,

Read More
EastLead NewsLocal

அப்துல்லா மக்ரூப் குழுவினர் மீது மு.கா. ஆதரவாளர்கள் தாக்குதல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மக்ரூப் குழுவினர் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படும்

Read More
FeaturesLead NewsLocal

தேர்தலில் களமிறங்க தயார் நிலையில் சஜித்! – தமிழருக்குத் தீர்வு வழங்குவதே முதல் இலக்கு என்றும் தெரிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு எந்நேரமும் தயாராகவே இருக்கின்றேன். ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவதே எனது முதல் இலக்கு. அந்தத் தீர்வை வடக்கு, கிழக்கு

Read More
Lead NewsLocal

சம்பந்தனைச் சமாளிக்க தீவிர முயற்சியில் ரணில்! – நேற்றிரவு வீடு தேடி ஓடினார் அமைச்சர் வஜிர அபேவர்தன

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழு நிர்வாக அதிகாரத்துடன் தரமுயர்த்தும் விடயத்தில் ரணில் அரசு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால் கொதித்துப் போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

Read More
Lead NewsLocal

சீரற்ற காலநிலையால் 7 பேர் பரிதாப மரணம்!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Read More
Lead NewsLocalUp Country

ஒன்றாகப் பிறந்து ஒன்றாகவே இறந்த இரட்டைச் சகோதரிகள்! – மலையகத்தில் பெருந்துயர்

  அக்கரப்பத்தனை – டொரிங்டனில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டது. நேற்று மாலை ஒரு மாணவியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

Read More
Lead NewsLocal

இன்னும் தீராத கல்முனை விவகாரம்: ரணிலுடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர

Read More
Lead NewsLocal

மைத்திரியுடனான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவில்லை! – இந்து அமைப்புக்கள் அதிருப்தி

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. வழமைபோன்று பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையே ஜனாதிபதி வழங்கியுள்ளார்” என்று இந்து

Read More
Lead NewsLocal

மைத்திரிபாலவுடனான கூட்டத்துக்கு சம்பந்தனுக்கு அழைப்பு வரவில்லை! – அதனாலேயே போகவில்லை என்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்புக் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான

Read More