Lead News

FeaturesLead NewsLocal

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்! – முன்னாள் அமைச்சர் ரிஷாத் திட்டவட்டம்

“முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காகப் போராடி வருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை

Read More
Lead NewsLocal

கன்னியாவில் புதிய பௌத்த விகாரை கட்டுமானப்பணியை உடன் நிறுத்துக! – ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு

திருகோணமலை, கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் புதிய பௌத்த விகாரைக் கட்டுமானப்பணிகளை உடன் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

காலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது! – ரணிலின் கூற்று குறித்து மாவை கருத்து

“இரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்பது காலத்தைக் கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை

Read More
Lead NewsLocal

கன்னியாவில் இடம்பெற்றவை அருவருக்கத்தக்க சம்பவங்கள்! – சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்

“திருகோணமலை கன்னியா பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத் தக்கவை. பேரினவாதிகளின் இத்தகைய காட்டுத்தனப் போக்கை அரசு உடன் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிணக்கத்தில்

Read More
Lead NewsLocal

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்: அனைத்துத் தமிழ் எம்.பிக்களையும் இன்று சந்திக்கிறார் மைத்திரிபால!

கன்னியா உள்ளிட்ட அவசர விவகாரங்களை ஆராய இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocalNorth

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி!

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில். அடாத்தாக விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார்

Read More
FeaturesLead NewsLocalUp Country

தமிழர்கள் வாழும் மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை! – கந்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடியேற்றினார் தேரர்

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளிலும் சிங்கள – பௌத்த பேரினவாத அடக்குமுறை தொடர்கின்றது.

Read More
Lead NewsLocal

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சகலருக்கும் மரணதண்டனை வேண்டும்! – ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More
EastFeaturesLead NewsLocal

கன்னியாவில் உணர்வெழுச்சியுடன் ஓரணியில் திரண்டனர் தமிழ் மக்கள்!

* பிள்ளையார் ஆலயத்துக்குள் செல்லப் பொலிஸாரால் தடைவிதிப்பு * தென்கயிலை சுவாமி மீது சுடுநீர் ஊற்றி சிங்களவர்கள் அட்டகாசம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு இன்று

Read More
Lead NewsLocal

ரஞ்சனுக்கு வலுக்கின்றது எதிர்ப்பு! – நாளை ரணிலிடம் நேரில் விளக்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளை நேரில் சந்தித்து – சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு தொடர்பில் விளக்கமளிப்பேன் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று தெரிவித்தார்.

Read More