Lead News

FeaturesLead NewsLocalNorth

மிக மிக நெருங்கி வந்துவிட்டதால் அரசியல் தீர்வு இன்னும் இரண்டே வருடத்தினுள்! – யாழ்ப்பாணத்தில் ரணில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் அடைய முடியும் என்று யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read More
Lead NewsLocal

இன்னும் 5 மாதத்தில் புதிய அரசு அமையும்! – நுவரெலியாவில் கூறினார் மைத்திரி

“எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதிய அரசை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். இதன்போது தூய்மையான, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேயமிக்க

Read More
Lead NewsLocal

பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள்! – வரலாற்றை எழுதுவேன் என்கிறார் மாவை எம்.பி.

“தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள்” என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான

Read More
EastLead NewsLocal

மூடிமறைக்கப்பட்டுள்ள உண்மைகளை தெரிவுக்குழுவில் அம்பலப்படுத்துவேன்! – ரணில் பகிரங்க அறிவிப்பு

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியை நாம் அறிந்துவிட்டோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு இருக்கின்றது. அங்கு சென்று எமது சாட்சியங்களை வழங்க மற்றவர்கள் மாதிரி நாங்கள் பயப்படமாட்டோம். மறைக்கப்பட்ட

Read More
Lead NewsLocalNorth

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தாள் ஸ்ரீ நாகபூஷணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

Read More
Lead NewsLocal

மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற சஜித்தை நம்பலாமா? – கேள்வி எழுப்புகின்றார் பொன்சேகா

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகின்றார்? இவரை எப்படி நாம் நம்புவது?”

Read More
Lead NewsLocal

மரணதண்டனையை நீக்கும் தினத்தை தேசிய துக்கதினம் என அறிவிப்பேன்! – மிரட்டுகின்றார் மைத்திரி

“மரணதண்டனையை நீக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தால் அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் வாய்ப்பாக அமையும். அவர்களிடத்தில் நாட்டை ஒப்படைப்பதாகவும் அமையும்.

Read More
FeaturesLead NewsLocal

கொடூரமாகத் தமிழரைக் கொன்றொழித்தோர் மீண்டும் ஆட்சிக்கு வர நாங்கள் இடமளிப்பதா? – பிரேரணையைத் தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் சம்பந்தன்

“தமிழ் மக்களை அடிமைப்படுத்தி – துன்புறுத்திக் கொடூரமான முறையில் கொன்றழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா? மீண்டுமொரு சர்வாதிகார – நாசகார ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா?

Read More
FeaturesLead NewsLocal

மீண்டும் காட்டாட்சியை தமிழர் விரும்பவில்லை! – அதனால் கூட்டமைப்பு எம்மை ஆதரித்தது என்கிறார் ரணில்

“இந்த நாட்டில் மீண்டுமொரு காட்டாட்சியை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக

Read More
Lead NewsLocal

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள்! – அவர்களைப் பிரிக்கவே முடியாது என்கிறார் மஹிந்த

“சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து

Read More