Lead News

Lead NewsLocalNorth

கேப்பாப்பிலவில் கவிழ்ந்தது இராணுவத்தின் கப் வாகனம்! – சிப்பாய் ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 8 சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Read More
EastLead NewsLocal

சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று சனிக்கிழமை

Read More
Lead NewsLocal

சம்பந்தனின் கருத்து வேடிக்கையானதாம்! – நாமல் கூறுகின்றார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து வேடிக்கையானது என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பு!

மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடித்து தனது அரசின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read More
Lead NewsLocal

ரிஷாத்துக்கு மீள அமைச்சுப் பதவியா? நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும்! – எச்சரிக்கின்றார் ரத்தன தேரர்

“அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.”

Read More
FeaturesLead NewsLocal

ரணில் அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடு ஆட்சி மீதான நம்பிக்கையால் ஏற்பட்டதல்ல! – நாம் அழித்தொழிக்கப்பட்டுவிடக்கூடாதே என்கிற அச்சத்தால் ஏற்படுகின்ற முடிவுதான் அது என்கிறார் சரவணபவன் எம்.பி.

“இன்று இந்த ஆட்சி தொடர்வதற்காக நாம் ஆதரவளிக்கும் ஒரு நிலை ஏற்பட்டால்கூட அது இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையால் அல்ல, நாம் அழித்தொழிக்கப்பட்டுவிடக்கூடாதே என்கிற அச்சத்தால் ஏற்படுகின்ற

Read More
FeaturesLead NewsLocal

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நேசித்த அருட்தந்தை காலமானார்!

யாழ். மறைமாவட்டத்தின் சிரேஷ்ட அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் நேற்றுக் கொழும்பில் மாரடைப்பு நோய் காரணமாக தனது 74ஆவது வயதில் காலமானார்.

Read More
Lead NewsLocal

சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்! – கூட்டமைப்பின் தந்திரோபாயத்தால் மயங்கிப் போனார் பிரதமர் ரணில்

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க

Read More
FeaturesLead NewsLocal

கூட்டமைப்பு கைகொடுத்ததால் மீளவும் தப்பிப்பிழைத்தது அரசு! – மண்கவ்வியது ஜே.வி.பியின் பிரேரணை

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி.) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று தோற்கடிக்கப்பட்டது.

Read More