கேப்பாப்பிலவில் கவிழ்ந்தது இராணுவத்தின் கப் வாகனம்! – சிப்பாய் ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 8 சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Read More
You must be logged in to post a comment.