Lead News

Lead NewsLocal

இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அடுத்து நாம் என்ன செய்வது? – சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

“இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி திருகோணமலையில் எனது வீட்டின் முன்னாள் இன்று

Read More
Lead NewsLocal

அரசாங்கத்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளிலே! – மனம் திறந்து கூறினார் மஹிந்த

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று வாக்களித்தால்தான் வெற்றி கிடைக்கும்;

Read More
Lead NewsLocal

கைகொடுக்குமா கூட்டமைப்பு? தப்புமா நல்லாட்சி அரசாங்கம்? – இன்று மாலை முடிவு

பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை 6.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocal

அரசின் தலைவிதி நாளை நிர்ணயம்!

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளையும் மாலை வரை தொடரும்.

Read More
Lead NewsLocal

அரசியல் மாற்றத்துக்காகவே ஈஸ்டர் தினமன்று தாக்குதல்! – தயாசிறி பரபரப்பு சாட்சியம்

“இலங்கையில் அரசியல் மாற்றத்துக்காக வெளிநாட்டு சக்திகளினால் சஹ்ரானும் அவரது சகாக்களும் பயன்படுத்தப்பட்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். அதேவேளை, இந்தத்

Read More
Lead NewsLocal

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரேரணையைத் தோற்கடிப்போம்! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

“அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடித்தே தீருவோம்.”

Read More
Lead NewsLocal

அரசை ஆதரிப்பதா? இல்லையா? நாளைதான் கூட்டமைப்பு முடிவு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை. நாளை வியாழக்கிழமை காலை 10

Read More
FeaturesLead NewsLocal

திருமலை மாணவர் படுகொலை: விசாரணையை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் அவசர பணிப்பு!

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு

Read More
FeaturesLead NewsLocalNorth

நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது! – நாடாளுமன்றில் நினைவுகூர்ந்தது கூட்டமைப்பு

சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

Read More