Lead News

Lead NewsLocal

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு தயாசிறிக்கு சபாநாயகர் ஆலோசனை!

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நாளை புதன்கிழமை ஆஜராகி சாட்சியமளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்

Read More
Lead NewsLocal

ஹேமசிறி, பூஜிதவுக்குப் பிணை!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழுவை நிராகரித்தால் ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும்! – ரணில், கோட்டாவும் விசாரணைக்கு அழைப்பு என சுமந்திரன் தெரிவிப்பு

“உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும்

Read More
Lead NewsLocal

பிரதமர் – கூட்டமைப்பினர் அலரிமாளிகையில் பேச்சு! – அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வர இருக்கையில் முக்கிய விடயங்கள் ஆராய்வு

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் பிரதமர் ரணில்

Read More
Lead NewsLocal

முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடி! – ஜனாதிபதியிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரில் சுட்டிக்காட்டு

“முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் விடுதலை செய்த ஞானசார தேரர் உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கடுந்தொனியில் பேசி

Read More
Lead NewsLocal

பூஜித, ஹேமசிறிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க நீதியரசர்கள் குழாம் நியமனம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்குப் பிரதம நீதியரசரால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள்

Read More
Lead NewsLocal

நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைக்கும் மைத்திரி! – மாவை எம்.பி. கடும் கண்டனம்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறுகளை இழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்து வருகின்றார். உண்மைக்கு மாறாக ஜனாதிபதி கூறும் கருத்துக்களைக் கண்டிக்கின்றேன்.”

Read More
FeaturesLead NewsLocal

மோசமான நிலை நீடித்தால் ஐ.நாவுக்குச் செல்வது உறுதி! – ரிஷாத் திட்டவட்டம்

“ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான

Read More
Lead NewsLocal

4 பயங்கரவாத அமைப்புக்களுடன் உலமா சபைக்கு நேரடித் தொடர்பு! – கண்டி மாநாட்டில் போட்டுத்தாக்கினார் ஞானசார தேரர்

“இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து

Read More
Lead NewsLocal

பதவிக்காலம் குறித்து நீதிமன்றிடம் வியாழன் வினவவுள்ளார் மைத்திரி!

தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கின்றது என்பது பற்றி இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

Read More