Lead News

EastFeaturesLead NewsLocal

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: அரச படையினர் 13 பேரும் விடுதலை! – நீதியை எதிர்பார்த்த உறவுகள் கவலை

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும்

Read More
FeaturesLead NewsLocal

உரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர்! – மைத்திரிக்கு பொன்சேகா அறிவுரை

“தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக்

Read More
Lead NewsLocal

விடுதலைப்புலிகளின் மேன்மையை கொச்சைப்படுத்துகின்ற நரித்தனம்! – மைத்திரியின் கருத்துக்கு சரவணபவன் கடும் கண்டனம்

“போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டு அந்தப் பணத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினர் என்ற அபாண்டமான பொய் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மனநிலை தடுமாறும் ஒருவரின்

Read More
FeaturesLead NewsLocal

சி.ஐ.டி. அதிரடி ஆட்டம்; ஹேமசிறி, பூஜித கைது! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இன்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க தயாசிறி எம்.பி. கடும் நிபந்தனை!

“சபாநாயகர் கரு ஜயசூரிய தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவிப்பாராயின், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.”

Read More
Lead NewsLocal

நாட்டைச் சீர்குலைக்க ஞானசார தேரர் திட்டம்! – 7ஆம் திகதிப் போராட்டத்தைத் தடுத்துநிறுத்துமாறு அப்துல்லா மஹ்ரூப் எம்.பி. வலியுறுத்து

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாட்டைச் சீர்குலைக்கும் விதமாகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

மரணதண்டனையை நிறுத்தக் கோரும் ரிட் மனுவை ஆராய 5 நீதியரசர்கள் குழாம்!

மரணதண்டனை அமுலாக்கப்படுவதைக் கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, ஆராய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையில், ஐந்து நீதியசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

Read More
Lead NewsLocal

சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த பூஜிதவுக்கும் ஹேமசிறிக்கும் ஒரே நாளில் திடீர் சுகயீனம்!! – வைத்தியசாலையில் சேர்ப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில்

Read More
FeaturesLead NewsLocal

தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்! – வரலாறு தெரியாமல் உளறாதீர்; மைத்திரிக்கு சுமந்திரன் சாட்டையடி

“போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாகக்

Read More