Lead News

FeaturesLead NewsLocal

போதைப்பொருள் வர்த்தகம் மூலமே ஆயுதங்கள் வாங்கினார் பிரபாகரன்! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

“போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது. உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப்

Read More
FeaturesLead NewsLocal

கோட்டாவுக்கு எதிராகக் களமிறங்க நான் தயார்! – குமார வெல்கம அதிரடி

“நான் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரானவன். எனவே, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கோட்டாபயவுக்கு எதிராகக் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான வாய்ப்பை ஸ்ரீலங்கா

Read More
Lead NewsLocal

அதிகாலை கோர விபத்து; 3 பெண்கள் பரிதாபப் பலி! – 6 பேர் படுகாயம்

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Read More
Lead NewsLocal

தூக்கிலிடப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு! – 2 சிங்களவர்கள், 1 தமிழர், 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனை

மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.

Read More
Lead NewsLocal

தமிழரசின் தலைவர், செயலராக மீண்டும் மாவை, துரையே தெரிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடும், வாலிப முன்னணி மாநாடும் இன்று மாலை யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுத்

Read More
Lead NewsLocal

மைத்திரியின் கோமாளிக்கூத்து இன்னும் 5 மாதங்களே தொடரும்! – ஒக்டோபர் சதிப் புரட்சியை முறியடித்ததே அவருக்கு எங்கள் மீதும் ’19’ மீதும் கோபம் என்கிறார் சுமந்திரன்

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம்; எங்கள் மீதும் கோபம்.”

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்புக்கு என்ன நடந்தது? – ஜுலை 25, 26இல் விசேட விவாதங்கள்

“புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அடுத்த மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.” – இவ்வாறு தமிழ்த்

Read More
Lead NewsLocal

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ரிஷாத்துக்குத் தொடர்பு இல்லை! – தெரிவுக்குழுவுக்கு அறிவித்தார் பதில் பொலிஸ்மா அதிபர்

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு

Read More
FeaturesLead NewsLocal

சஹ்ரானை வாழ்நாளில் நான் கண்டதே இல்லை! – தாக்குதலின் பின்பே படத்தைப் பார்த்தேன் என்கிறார் ரிஷாத்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தைப் பார்த்தேன்.”

Read More
EastFeaturesLead NewsLocal

அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை! – திருமலையில் ரணில் முன் சம்பந்தன் இடித்துரைப்பு

“அபிவிருத்திக்காக எமது உரிமையை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை. எப்போதும் உரிமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.”

Read More