டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11.3 சதவீதம் உயர்வு
இந்த வருடத்தின் நவம்பர் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Read Moreஇந்த வருடத்தின் நவம்பர் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Read Moreபாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின்
Read Moreபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களின் ஊடாக தங்களது வருமானச் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி
Read Moreதற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
Read Moreஇலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும் (Isomata Akio) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது,
Read Moreஎதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும்
Read More2015ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை 2016 ஆம் ஆண்டு பெப்ரவரில் பசில் ராஜபக்ச உருவாக்கினார். அதன் ஊடாக கோட்டாபய ராஜபக்ச முன்லைப்படுத்தப்பட்டார்.
Read Moreசிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டதரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பசில் வர
Read Moreஇலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய தனியாக பொருட் கொள்வனவிற்கு சென்றுள்ளார். சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு அவர் பொருள் கொள்வனவிற்கு எவ்வித பந்தாவும்
Read Moreமாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன்
Read More
You must be logged in to post a comment.