Local

Local

இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது – ஐ.நா. அறிக்கை

25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP)

Read More
Local

இலங்கை கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார். மாத்தளை

Read More
Local

பேரிடரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கிடைக்கும் வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மிகக் குறுகிய காலத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப

Read More
Local

இலங்கையில் முட்டை இடும் 28 இலட்சம் கோழிகள் பலி!!

நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையில் சிக்கி முட்டை இடும் கோழிகள் மட்டும் 28 இலட்சத்துக்கும் அதிகமானவை உயிரிழந்துள்ளன. இது தமக்கு மிகவும் கவலை அளிப்பதாக அகில இலங்கை

Read More
Local

இலங்கையர்கள் திருட்டுத்தனமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்த சொத்துக்களை கொண்டு வர நடவடிக்கை!!

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை முறைமைக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்பை வழங்க, உலக வங்கி

Read More
Local

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி…!!!

பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளைச் சமாளிக்க இலங்கை மத்திய வங்கி தன்னிடம் உள்ள வளத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

Read More
Local

UAE இருந்து நிவாரணப் பொருட்களுடன் மேலும் 2 விமானங்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய மேலும் 02 விமானங்கள் இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அந்நாட்டு விமானப் படைக்குச்

Read More
Local

இலங்கை மன்னாரில் ஆடு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட

Read More
Local

நீரின் தரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை…!!!

அனர்த்த நிலையின் கீழ் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் நீரின் தரம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Read More
Local

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டம் – விண்ணப்ப காலம் நீடிப்பு

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை கோரும் கால எல்லையானது 2025.11.01

Read More