Local

Local

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது. அனர்த்தத்தால்

Read More
Local

இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை வழங்கியது சீனா

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை

Read More
Local

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் விசாரிக்க விசேட குழு

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பான விசாரணைகளுக்கான விமானப்படையின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப்

Read More
Local

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு ரணில் அழைப்பு

புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு

Read More
Local

இலங்கையில் 2004 சுனாமியை விஞ்சிய பேரழிவு..!!

இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக டிட்வா (Ditwah) புயல் பதிவாகியுள்ளது. 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில்

Read More
Local

வெளிநாட்டு உதவியை நிர்வகிக்க அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண சேவைகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து அவசர ஒருங்கிணைப்புப் பிரிவை

Read More
Local

இலங்கையில் 334 பேர் பலி! பலரை காணவில்லை!!

இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 334 ஆக உயர்வு – 370 பேர் காணாமல் போயுள்ளனர் நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின்

Read More
Local

இலங்கையில் பேரனர்த்தம்!ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பலி!!

தம்பதி, பிள்ளை, பெற்றோர், உறவினர்கள் என அனைவருமே பலி! வரக்காபொல – துல்ஹிரிய நீதிமன்ற வளாகத்திற்குப் பின்னால் 7க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவுக்குள்ளாகியதில், மண் மேட்டின் கீழ்

Read More
Local

சவூதி அரேபிய இராச்சியமும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அதன் வரலாற்று நிலைப்பாடும்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் 1979 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, நவம்பர் மாதம் 29 ஆம்

Read More
Local

இலங்கைக்கு 2 மில்லியன் டொலர்கள்! அமெரிக்க அறிவிப்பு!!

இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘டிட்வா’ சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண

Read More