இலங்கையில் சூறாவளி 153 பேர் பலி 191 பேரை காணவில்லை!!
இலங்கையில் Ditwah சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. ⭕️ 191 பேரை காணவில்லை ⭕️ 770,000+ பேர் பாதிப்பு ⭕️ 100,000+
Read Moreஇலங்கையில் Ditwah சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. ⭕️ 191 பேரை காணவில்லை ⭕️ 770,000+ பேர் பாதிப்பு ⭕️ 100,000+
Read Moreதற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காகப் பொலிஸாரும் முப்படையினரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கொண்டிருப்பதாகப் பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ்
Read Moreதற்போதைய மோசமான வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreவிமானத்தில் தேரரின் கையில் இருந்து 4 லட்சத்து 93 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான
Read Moreகொழும்பு மாவட்டத்தில் 221க்கும் மேற்பட்ட பகுதிகள் அனர்த்த நிலைக்கு உள்ளதாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற
Read Moreவாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில், 2026 ஆம் ஆண்டில்
Read Moreஇலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம்
Read Moreவரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக
Read More2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி
Read Moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள்
Read More
You must be logged in to post a comment.