Local

Local

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆஸ்திரேலியப் புள்ளிவிபரத்

Read More
Local

இலங்கையை மீண்டும் படுகுழியில் தள்ள துடிக்கும் மஹிந்த குடும்பம்!

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தைச் சிறு தவறுகளைக் காட்டி வீழ்த்த நினைப்பவர்கள், உண்மையில் மக்கள் மீதான அன்பினால் அதைச் செய்யவில்லை என கொழும்பு பல்கலைக்கழக

Read More
Local

இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு..!!

மார்ச் மாதம் 2.2 வீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரிப்பு கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் மார்ச்

Read More
Local

இலங்கையில் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்க தடை…!!!

இலங்கையில் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் எதிர்காலத்தில் புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரையைச் சுகாதார அமைச்சு

Read More
Local

இலங்கையின் கடன் சுமை 110,000 கோடி ரூபாவினால் அதிகரிப்பு

  ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, நாட்டின் கடன் சுமை 1.1 டிரில்லியன் ரூபாவினால் (1100 பில்லியன்) அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற

Read More
Local

நிதியமைச்சின் அதிகாரி மர்ம மரணம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்

Read More
Local

இலங்கையில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்!!

  கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில் சேவையை புதிய முகத்துடன் முன்னெடுப்பது மற்றும் அது தொடர்பான திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

Read More
Local

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை

Read More
Local

சிவனொளிபாத மலைக்கு இனி கேபிள் காரில் செல்லலாம்

  சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல இடங்களில் கேபிள் கார் செயற்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு

Read More
Local

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு…!!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது

Read More