Local

Local

முதலாவது பயணத்தை ஆரம்பித்த புதிய விமானம்.!

  ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட எயார் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல்

Read More
Local

வீதி விபத்துக்களில் 2,000 பேர் பலி

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்

Read More
Local

இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் மோஹன்லால்

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்துள்ளார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி

Read More
Local

தேசிய மக்கள் சக்தி கொழும்பு மேயர் பதவியை கைப்பற்றியது!!

இன்று -16- நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு மூலம், கொழும்பு புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பால்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 61 வாக்குகளைப்

Read More
Local

இலங்கைக்கு வந்த விமானத்தை கடத்துவதாக கூறிய நபர் கைது!

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய 42 வயது நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் விமான

Read More
Local

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் சட்டமூலம் கொண்டு வர அங்கீகாரம்!!

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. தாய்ப்பால் ஊட்டும் குறி காட்டி தொடர்பில் இலங்கை மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதுடன், இலங்கை

Read More
Local

இலங்கையில் நாளை முதல் மின் கட்டணம் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல்

Read More
Local

கனடா John’s universityயில் பட்டம் பெற்ற முதல் இலங்கைப் பெண்!

கனடாவின் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார். 100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இந்த

Read More
Local

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு

  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய

Read More
Local

இலங்கையில் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு!!

சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய்

Read More