Up Country

LocalUp Country

20 ரூபா சம்பள உயர்வை ஏற்கவே முடியாது! டிக்கோயாவில் சாலைமறியல் போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டிக்கோயா, போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் இன்று ( 07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
LocalUp Country

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

பத்தனை, ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுதருமாறு கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர்

Read More
Up Country

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய  பயிலுனர்கள் (மாணவர்கள்) இன்று (06) வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
LocalUp Country

ரூ. 1000 வேண்டும் – மலையகத்தில் தொடர்கிறது போராட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக  ஆயிரம் ரூபாவை வழங்குமாறு  வலியுறுத்தி தோட்டத்தொழிலாளர்கள் பொகவந்தலாவ நகரில் இன்றும் (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
LocalUp Country

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு! மஸ்கெலியாவில் பெரும் சோகம்!! விசாரணை வேட்டையில் பொலிஸார்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்த்தேகத்திலிருந்து சிறுமியொருவரின் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.

Read More
Up Country

மனோ, திகா, ராதா கூட்டு நாடகம் ! இ.தொ.கா. குற்றச்சாட்டு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடி வருகின்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டினார். இது

Read More
Up Country

24 வயதுடைய ‘மிஸ்ட்கோல்’ காதலனுக்கு 16 வயது மகளை கூட்டிக்கொடுத்த 60 வயது தாய் கைது!

‘மிஸ்ட்கோல்’ மூலம் அறிமுகமான தனது அறுபது வயது காதலியின், பதினாறு வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு, தலை மறைவான அம்பாறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read More
LocalUp Country

கூட்டு ஒப்பந்தம் பெரும் அநீதி! மௌனம் கலைந்தார் இராமநாதன்

” கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  குறித்த ஒப்பந்தத்தை முழுமையாக பகுத்தறியாமலேயே இரண்டு தொழிற்சங்கங்களும் அவசர , அவசரமாக கையொப்பமிட்டுள்ளன.”

Read More