Up Country

LocalUp Country

காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு!

மஸ்கெலியாப் பகுதியில் கடந்த 18ஆம் திகதி இரவு காணாமல்போனதாகக் கூறப்பட்ட இளைஞர் இன்று (21) காலை 7 மணியளவில் மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மஸ்கெலியாப்

Read More
LocalUp Country

மாயமான சிறுவன் தேயிலை மலைக்குள் இருந்து மீட்பு!

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று மாலை (19) காணாமல்போன 2 வயதுடைய சிறுவன் இன்று (20)  காலை தேயிலை மலைப் பகுதியிலிருந்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

Read More
LocalUp Country

நாவலப்பட்டியவில் பயங்கர விபத்து! இருவர் பலி!

நாவலப்பிட்டிய பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் 

Read More
LocalUp Country

காட்டிக்கொடுப்பதே இ.தொ.காவின் அரசியல் ‘ஸ்டைல்’ – விளாசித்தள்ளுகிறார் வேலுகுமார் எம்.பி.!

” அமைச்சுப் பதவி இல்லையேல் அரசியல் இல்லை. காட்டிக்கொடுப்பு இல்லையேல் அரசியலில் கூட்டணி இல்லை. இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ‘அரசியல் ஸ்டைலாகும்’.

Read More
Up Country

பன்றி வலையில் சிக்கிய சிறுத்தை பலி!

பன்றிக்கு  விரித்த கம்பி வலையில் சிக்குண்டு பலியான 5 அடி நீளமான சிறுத்தையின் உடல் கொட்டகலை ஸ்டோனிகிளிப் மேல்பிரிவில் மீட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார்  தெரிவித்தனர் .

Read More
LocalUp Country

அப்பட்டமான பொய்! காதல் தினத்தில் நவீனை கொத்துகிறது இ.தொ.கா.!

நிலுவைச்சம்பளம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை  அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து அப்பட்டமான பொய்யாகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

Read More
LocalUp Country

கோவிலை உடைத்து அம்மனின் தாலி திருட்டு! பத்தனையில் கொடூரம்

கோவிலை  உடைத்து உள்ளே புகுந்த திருட்டுக்கும்பல், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச்சென்ற சம்பவம்  இன்று (14) மேபீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Read More
LocalUp Country

பின்வரிசை எம்.பிக்களுக்கு ‘வெட்டு’ – அரசுமீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

பின்வரிசை எம்.பிக்கள் முழுமையாக ஓரங்கட்டப்படும் முறைமையே இலங்கை பாராளுமன்றத்தில் தொடர்கின்றது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான

Read More
Up Country

பெருந்தோட்டக்கம்பனிகளுக்கான வரி அதிகரிப்பு – கொட்டகலை பிரதேச சபை அதிரடி!!

பெருந்தோட்டக் கம்பனிகளால் பிரதேச சபைக்கு செலுத்தப்படும் வரி  மறுசீரமைக்கப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர்  இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

Read More