Up Country

Up Country

பொலிஸ் கான்ஸ்டபிளை வெட்டி வீழ்த்திய மீன்கடைக்காரர்! பதுளையில் பயங்கரம்!!

மீன்கடைக்காரர் மீன் வெட்டும் கத்தியால், பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவீழ்த்திய கொடூரச் சம்பவம் பதுளைபள்ளக்கட்டு பகுதியில் (08) நேற்று இடம்பெற்றது.

Read More
LocalUp Country

விமானத்தை தாக்கி அழிக்கும் துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி பதுளையில் கைது! பலகோணங்களில் விசாரணை!!

விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்தனர்.

Read More
LocalUp Country

ரூ. 50 ‘நம்பவைத்து கழுத்தறுப்பு’ – தமிழ் மக்கள் இணையம் கண்டனம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக மேலும் ஐம்பது ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுத்தருவதாக அமைச்சர்கள் தொழிலாளர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டதாகத் தமிழ் மக்கள் இணையம் கண்டனம்

Read More
LocalUp Country

சம்பள உரிமைக்காக பொகவந்தலாவையில் போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை  நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (03) கறுப்புகொடி போராட்டம் நடத்தப்பட்டது.

Read More
LocalUp Country

ஜனாதிபதிக்கு எதிராக வாக்களியோம்! ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களை சாடுகிறார் இராதா!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி  வாக்களிக்காது என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ.

Read More
Up Country

சிவராத்திரியை முன்னிட்டு மத்திய, ஊவா பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லையா?

சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு 5 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், இந்துக்கள் பெருவாரியாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் விடுமுறை

Read More
LocalUp Country

ரயிலிலுடன் மோதி 2 மாணவர்கள் பலி!

நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவரும் மாணவியொருவரும் பலியாகியுள்ளனர். 16 வயதுடைய மாணவனும் 15 வயதுடைய மாணவியுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். இரண்டு மாணவிகளும் மாணவனொருவனும் ரயில்வே

Read More
Up Country

17 வயது மாணவிமீது 57 வயது காமுகன் வன்கொடுமை!

பதுளை வைத்தியசாலையில்  ஆண் சிசுவினை பெற்றெடுத்த பதினேழு வயது நிரம்பிய மாணவி,  இதற்கு காரணமான 57 வயதுடைய நபர் குறித்து வழங்கிய தகவலையடுத்து அந் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
Up Country

குறைவான வளங்கள், நிறைவான சேவை! திகாவின் அமைச்சை பாராட்டுகிறார் திலகர்!

தேசிய வீடமைப்பு அமைச்சால் முன்னெடுக்கும் வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

Read More
Up Country

ஊவாவில் 169 சிறார்கள் துஷ்பிரயோகம்!

2018 ஆம் ஆண்டில் 169 சிறார்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ஜி.டபள்யு.சி. பிரபாசினி தெரிவித்தார்.

Read More