50 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதலளித்தது.
Read Moreபெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதலளித்தது.
Read More” குயிலுக்கு கூடுகட்ட தெரியாதென்பதால் அது காக்கையின் கூட்டிலே முட்டையிட்டுவிட்டு – காக்கையின் கூட்டிற்கும் சொந்தம் கொண்டாடுவதுபோல்தான், இ.தொ.காவினால் பெறப்பட்ட மலையக வீடமைப்புத்திட்டத்துக்கு அமைச்சர் திகாரம்பரம் உரிமைகோருகின்றார்.”
Read Moreவலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 59
Read Moreமலையகத் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்களுக்காக பலபேர் அன்று குரல் எழுப்பியிருந்தாலும் – போராட்டங்களை நடத்தியிருந்தாலும் ஒருசிலர் மாத்திரமே இன்றளவிலும் பேசப்படுகின்றனர். சிலர் காணாமல்போனோர் பட்டியலில் இணைந்துவிட்டனர். இலக்கியத்துறையிலும் இதேகதிதான்.
Read More‘’ அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் மலையகத்தில் மீண்டும் உரிமை அரசியலுக்கு உயிர்கொடுத்து – அதற்கு உரமூட்டி எழுச்சிக்கான களத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியே தற்போது அமைத்துக்கொடுத்துள்ளது. எனவே,
Read Moreஐந்து நாட்களாகக் காணாமல்போயிருந்த பாடசாலை மாணவன், அவரது வீட்டுக்கு மேலுள்ள கற்குகையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டிய, மாபகந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு
Read Moreஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு எதிர்காலத்தில் பெருந்தோட்டத்துறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களையும் உள்வாங்கும் வகையில் புதிய வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர்
Read More’குறுகிய காலப்பகுதிக்குள் அரசியல் களத்தில் பல சாதனைகளுடன் வீறுநடைபோடும் தமிழ் முற்போக்கு கூட்டணியை இல்லாதொழிப்பதற்கு கறுப்பாடு கூட்டமொன்று கங்கணம் கட்டி செயல்பட்டுவருகின்றது. இதன்காரணமாகவே சிறு பின்னடைவைக்கூட வரலாற்று
Read Moreஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு, ‘ வீறுகொண்டெழு பெண்ணே, புதுயுகம் காண்போம்’ எனும் மகுடத்தின்கீழ் நேற்று (10) மாலை ஹட்டன், டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில்
Read Moreயட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பகுதியில், வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
Read More
You must be logged in to post a comment.