Up Country

LocalUp Country

தந்தையை பொல்லால் அடித்து படுகொலை செய்த மகன்! காசல்ரீ பகுதியில் கொடூரம்!!

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தனது தந்தையையே பொல்லால் அடித்து படுகொலை செய்த மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read More
LocalUp Country

ரூ. 1000 இல்லையேல் மஹிந்தவை கைவிடுவோம் – தொண்டா எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்றும், ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடையும்வரை தான் பின்வாங்கப்போவதில்லை

Read More
Up Country

சதிகாரரான சபாநாயகரை கைதுசெய்க! மைத்திரியிடம் சு.க. வலியுறுத்து

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் கட்டளைக்கு மதிப்பளிக்காது, நாடாளுமன்றத்தை அகௌரவப்படுத்தி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய சபாநாயகர் கரு ஜெயசூரியவை கைதுசெய்யும் ஆணையை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா

Read More
LocalUp Country

பொதுத்தேர்தலைகோரி மஹிந்த அணி கையெழுத்து வேட்டை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்காக உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று கையெழுத்துவேட்டை நடத்தப்பட்டது.

Read More
Up Country

பூண்டுலோயாவில் மண்சரிவு – போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்!

தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் வீதியில் இன்று அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.

Read More
LocalUp Country

தலவாக்கலையில் 200 வருடங்கள் பழமையான மரம் முறிவு- போக்குவரத்து ஸ்தம்பிதம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் 22.11.2018 அன்று அதிகாலை 5 மணியளவில் 200 வருடம் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து

Read More
LocalUp Country

17 உறுப்பினர்கள் ‘டோட்டல் பூஜ்ஜியம்’ – ஊவா மாகாண சபையில் அவலம்!

ஊவா மாகாண சபையின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற சபை அமர்வுகளில், சபை உறுப்பினர்களில் பதினேழு பேர், மக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைகள் தொடர்பாக, எந்தவொரு பிரேரணையையும்

Read More
Up Country

நானுஓயாவில் கோரவிபத்து – 50அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்!

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 17.11.2018 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று

Read More
Up Country

தலவாக்கலையில் அதிகாலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பிரதான நகரில் 16.11.2018 அன்று அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கிரைண்டிங் மில் மற்றும் (பென்சி கடை)

Read More
LocalUp Country

கண்டி மண்ணில் மீண்டும் ‘ரவுடி அரசியல்’! நாசகார கும்பலுக்கு சமாதி கட்டுவோம்!!

“ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் வகையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி – அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட தரப்பு, கண்டிமாவட்டத்தில் மீண்டும் அடாவடி அரசியலில் இறங்கியுள்ளது.” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்

Read More