Up Country

LocalUp Country

வெண்சந்தன மரத்தை வெட்டியவரின் தலையை வெட்டிய வீட்டு உரிமையாளர்! இரத்தம் தோய்ந்த வாளுடன் பொலிஸில் சரண்!! பதுளையில் பயங்கம்!!!

வீட்டு வளவிலிருந்த வெண்சந்தன மரத்தை வெட்டிக் கொண்டு செல்ல முயற்சித்த நபரை , வாளால் வெட்டிக் கொலை செய்து, இரத்தம் தோய்ந்த வாளுடன் வீட்டுரிமையாளர் பதுளைப் பொலிஸ்

Read More
Up Country

ஆயிரம் ரூபாவுக்காக நாடாளுமன்ற வளாகத்தில் தனிஒருவன்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (12) தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More
LocalUp Country

தொழிலாளர்கள் திண்டாட்டம்! ரூ.1000 கைகூடுமா? 19 ஆம் திகதி தீர்வு கிட்டுமா?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

Read More
LocalUp Country

7 ஆவது நாளாகவும் மலையகத்தில் தொடர்கிறது போராட்டம் ! கம்பனிகள் மௌனம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தப்போராட்டம் இன்று (11) ஏழாவது நாளாகவும் தொடர்ந்து  இடம்பெற்றது.

Read More
Up Country

O/L பரீட்சைக்கு சென்ற மாணவி மாயம் ! தேடுதல் வேட்டையில் பொலிஸ்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றச் சென்ற தனது மகள் , காணாமல்போயுள்ளார் என்று  அம்மாணவயின் தந்தை, சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று (10) முறைப்பாடு செய்துள்ளார்.

Read More
LocalUp Country

‘ஹிட்லர் ஆட்சி எமக்கு வேண்டாம்’ – ஹட்டனில் ஓங்கி ஒலித்தது ஜனநாயகத்துக்கான கோஷம்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More
LocalUp Country

ஐ.தே.கவின் 14 உறுப்பினர்கள் மைத்திரி அணிக்கு கைகொடுப்பு! ஊவாவில் நிறைவேறியது பட்ஜட்!!

2019 ஆம் நிதியாண்டுக்கான ஊவா மாகாண சபையின்  வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை ஐக்கிய தேசியக்கட்சியின் அமோக ஆதரவுடன் 28 அதிகப்படியான வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Read More
LocalUp Country

மலையகமெங்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – தொழிற்சாலைகள் முடக்கம்!

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்துவருவதால்-  அதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் மலையகமெங்கும் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Read More
Lead NewsLocalUp Country

அரசியல் குழப்பத்தால் ரூ. 1000 இற்கும் ஆப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – 2019 இற்குள் நுழைகிறது பேச்சு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்தான பேச்சும் இழுத்தடிப்புக்கு  மத்தியிலேயே இடம்பெற்றுவருகின்றது. இதனால், மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
LocalUp Country

ரூ. 1000 ஐ வைத்து நாடகமாடாதீர் – தொண்டாவுக்கு முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை!

அரசுக்கான ஆதரவு மீள்பரிசீலனை, அமைச்சுப் பதவி துறப்பு என்றெல்லாம் அறிவிப்பு விடுத்து  அரசியல் நாடகமாடாது, தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு

Read More