பதுளையில் கைதி தப்பியோட்டம் – சினிமாப்பாணியில் ‘பிளேன்’!
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
Read Moreபதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
Read Moreஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி அட்டன், லெதண்டி தோட்ட தொழிலாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Moreபெருந்தோட்ட தொழிலாளர்களுடைய மூன்றாம் கட்ட பேச்சுதோழ்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று 17.10.2018 கவனயீர்ப்பு போராட்டம்
Read Moreஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி அட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (16) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அட்டன் – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
Read Moreநோர்வூட் நிவ்வெளிகம பகுதித்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால் நான்கு வீடுகள் இடிந்து வீழ்ந்த நிலையில், தற்போது மேலும் ஒரு குடியிருப்பும் இடிந்து விழுந்துள்ளது.
Read Moreபெருந்தோட்டக் கம்பனிகளின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் தொழிற்சங்கப் பிரமுகர்கள் இன்றைய தினம் (15) கறுப்பு உடை அணிந்தே சந்திப்புக்கு சென்றிருந்தனர்.
Read Moreநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ{ம், தொழிலாளர்
Read Moreஅட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக அவ்வீதியினூடாக போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
Read Moreபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம உயர்வு கோரி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Moreகண்டி – கம்பளை பிரதான வீதியில் பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் விடுதி முன்பாக, தனியார் பஸ் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றிஎரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.