அட்டன் வீதியில் திடீரென வெடிப்பு – போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்!
அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் நிலத்தாழிறக்கம் ஏற்பட்டதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
Read Moreஅட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் நிலத்தாழிறக்கம் ஏற்பட்டதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
Read Moreபதுளை கல்விப் வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்கள் பலர், கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிகளை பெற்று வருகின்ற நிலையில், அவர்களுக்கான ஆகஸ்ட் மாத ஆசிரிய உதவியாளர்
Read Moreகொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் வழுக்கி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreதோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அட்டன், லெதன்டி கார்பெக்ஸ் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இன்று (09) போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மன்மத லீலைகளில்
Read Moreஅக்குறணை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவருவதோடு, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் எம்.எச்.ஏ.
Read Moreகல்வி கண் திறக்கும் கடவுளாகவும், கல்வி அமுதூட்டும் தாயாகவும், ‘கிங்மேக்கர்’களாகவும் சமூகத்தால் பார்க்கப்படும் – போற்றிப்புகழப்படும் ஆசிரியர்கள் தமது பணியை ஒருபோதும் அரசியல் மயப்படுத்தக்கூடாது என ஜனநாயக
Read Moreஊவா மாகாணத்தின் பிரதான திணைக்களமொன்றின், திணைக்கள கடிதத் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொனிப்பொருளின் தமிழாக்கத்தில் தமிழ்க் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
Read Moreமாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று சரஸ்வதி சிவகுரு மற்றும் சிங்பொன்னையா ஆகியோரிடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரம்.
Read Moreபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு நாளை மறுதினம் (09) நடைபெறவுள்ளது.
Read Moreதலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பத்தனை திம்புள்ள தோட்டத்திற்கு அருகாமையில் வீதியில் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.