Up Country

Up Country

மண்சரிவு அபாயம் – 43 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹல்துமுள்ளை பகுதியிலுள்ள பத்கொடை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 43 குடும்பவங்களைச் சேர்ந்த 215 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Read More
Lead NewsLocalUp Country

எழுச்சிகொண்டது மலையகம்! – சம்பள உயர்வு கோரி மஸ்கெலியாவில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
Lead NewsUp Country

மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தொண்டமான்?

மத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து ‘புதுச்சுடர்’

Read More
GossipLocalUp Country

மலையக அரசியலில் ‘பல்டி’ ஆரம்பம்! தாவலுக்கு தயாராகும் முக்கிய புள்ளிகள்!

மலையகத்தை தளமாகக் கொண்டியங்கும் முக்கிய தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவலுக்கு தயாராகிவிட்டதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
LocalUp Country

காட்டுக்குரங்கின் சேட்டையால் பாட்டி பலி! மாத்தளையில் துயர் சம்பவம்

குரங்கின் சேட்டையால் பாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று மாத்தளையில் இன்று இடம்பெற்றுள்ளது.73 வயதுடைய திலக்கா ரஞ்சனி என்பவரே உயிரிழந்தவராவார்.

Read More
Up Country

பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அடிப்படை வசதிகள் சகிதம் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இதுவிடயத்தில் சிறுவர் விவகார அமைச்சும் தலையிட்டு – விசேட

Read More
Up Country

பதுளையில் ஆசிரியர் தினம்

இலங்கை கல்வி சமூக சம்மேளனம் சர்வதேச ஆசிரியர் தினத்தை பதுளையில் நடாத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.  சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Read More
Up Country

வீட்டில் கஞ்சா வளர்த்தவருக்கு வந்த வினை

வீட்டு வளாகத்தில் ரோஜாப் பூ, மல்லியைப் பூ என விதவிதமாக பூக்களை வளர்ப்பவர்கள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஏன்! சிலர் சிறியளவியான விவசாய உற்பத்திகளையும் செய்வதுண்டு.

Read More
Up Country

கொட்டகலையில் தீ! இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில் 24.09.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு

Read More