மண்சரிவு அபாயம் – 43 குடும்பங்கள் இடம்பெயர்வு
ஹல்துமுள்ளை பகுதியிலுள்ள பத்கொடை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 43 குடும்பவங்களைச் சேர்ந்த 215 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
Read Moreஹல்துமுள்ளை பகுதியிலுள்ள பத்கொடை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 43 குடும்பவங்களைச் சேர்ந்த 215 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
Read Moreபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Moreமத்திய மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து ‘புதுச்சுடர்’
Read Moreமலையகத்தை தளமாகக் கொண்டியங்கும் முக்கிய தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் கட்சி தாவலுக்கு தயாராகிவிட்டதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreகுரங்கின் சேட்டையால் பாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று மாத்தளையில் இன்று இடம்பெற்றுள்ளது.73 வயதுடைய திலக்கா ரஞ்சனி என்பவரே உயிரிழந்தவராவார்.
Read Moreபெருந்தோட்டப் பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அடிப்படை வசதிகள் சகிதம் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இதுவிடயத்தில் சிறுவர் விவகார அமைச்சும் தலையிட்டு – விசேட
Read Moreஅக்குரணைப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகள் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமஅத்தினரால் இடம்பெற்றது.
Read Moreஇலங்கை கல்வி சமூக சம்மேளனம் சர்வதேச ஆசிரியர் தினத்தை பதுளையில் நடாத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர். சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Read Moreவீட்டு வளாகத்தில் ரோஜாப் பூ, மல்லியைப் பூ என விதவிதமாக பூக்களை வளர்ப்பவர்கள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஏன்! சிலர் சிறியளவியான விவசாய உற்பத்திகளையும் செய்வதுண்டு.
Read Moreஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில் 24.09.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு
Read More
You must be logged in to post a comment.