Up Country

Up Country

தலவாக்கலைப் போராட்டத்துக்கு தமிழ் ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 23 ஆம் திகதி தலவாக்கலையில் நடைபெறவுள்ள சம்பள உயர்வுப் போராட்டத்துக்கு மலையகத்திலுள்ள பல ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவை தெரிவித்துள்ளன.

Read More
Lead NewsUp Country

மலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்! – அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று

Read More
Up Country

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை கொலைசெய்து சடலத்துக்கு தீ மூட்டியவருக்கு மறியல் நீடிப்பு

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கொலை செய்து, சடலத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு பதுளை மஜிஸ்ரேட்

Read More
LocalUp Country

மனைவியைக் கோரமாகக் கொன்ற கணவன் கழுத்தறுத்துத் தற்கொலைக்கு முயற்சி!

மனைவியைத் தாக்கிக் கோரமாகக் கொலைசெய்த கணவன், கத்தியொன்றால் தனது கழுத்தையும் வெட்டிக் கொண்ட நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று

Read More
Up Country

கட்சிபேதம் மறந்து 23 இல் களம் குதிப்போம்! ஸ்ரீதரன் அழைப்பு

தலவாக்கலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம் பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டானது தொழிற்சங்க பேதமின்றிய தொழிலாளர்களின் ஒற்றுமைப் போராட்டமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும்

Read More
LocalUp Country

தமிழகம் – மலைநாடு உறவு மேலும் வலுவாக வேண்டும்

தமிழ்நாட்டுக்கும், மலையகத்துக்குமிடையிலான உறவை – தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாடுகளினதும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

Read More
LocalUp Country

வகுப்பறைக்குள் அடிதடியில் ஈடுபட்ட ஆசிரியைகள்! – கொட்டகலையில் கொடூரம்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இரு ஆசிரியைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் திம்புள்ள, பத்தனை பொலிஸ் நிலையத்திலும்

Read More
LocalUp Country

இலங்கைத் தமிழருக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் தமிழக அரசு! – செல்வம் எம்.பி கோரிக்கை

“இந்தியாவின் தமிழக அரசு, இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின்போது தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்; ஆதரவும் தர வேண்டும்.” – இவ்வாறு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்

Read More
Lead NewsUp Country

கண்டி மாநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நிகழ்வில் ஓ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 2 ஆம் நூற்றாண்டு ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமானமுறையில் நேற்று கண்டி மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளார்

Read More
Up Country

காணி உரிமையைப் பெற மக்களும் களமிறங்கவேண்டும்! திலகர் எம்.பி. அறைகூவல்

“இலங்கை நாட்டில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்தும் நிலவுரிமையற்ற சமூகமாக வாழ்ந்த மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இப்போதுதான் சிறுக சிறுக காணியுரிமை கிடைக்கப்பபெறுகின்றது.

Read More